இளையர்

சிண்டா இளையர் குழு, ஊனமுற்றோருக்கான ‘செஞ்சிலுவை இல்லம்’ உடன் இணைந்து, சமூகத்தில் உள்ள ஊனமுற்ற முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் முயற்சி ஒன்றை மேற்கொண்டது.  
சிங்கப்பூர் தேசிய தொடக்கக் கல்லூரி 48ஆம் ஆண்டாக நடத்திவரும் விவாதப் போட்டியில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது. 
உள்ளூர் இலக்கியம், மெய்ம்மை ஆகியவற்றை ஒட்டித் தயாரிக்கப்பட்ட ஐந்து உள்ளூர் குறும்படங்களைக் காட்சிப்படுத்தி, அதில் ஈடுபட்ட இளையர்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்கள் மேடைக்கலை (சிட்ஃபி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.
மற்றவர்களுடன் பழக விரும்பாமல் தனிமையைத் தாங்களாகவே நாடும் இளையர்களுக்கெனத் தொடங்கப்பட்ட ஆதரவுத் திட்டம் நம்பிக்கை அளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.